ஜனாதிபதி சீஷெல்ஸ் விஜயம்!
Monday, October 8th, 2018ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(08) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நாட்டிற்குப் பயணித்துள்ளார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மாகாண மட்ட மூன்றாம் தவணைப் பரீட்சை திகதிகள் வெளியாகியது!
மழையுடனான காலநிலை: டெங்கு நோய் பரவும் அபாயம்!
வவுனியா மாவட்டத்தின் கொரோனா கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பி யின் நாடாளுமன்ற உறுப்ப...
|
|