68 வருடங்களின் பின்னர் பெரிய நிலவை காணும் சந்தர்ப்பம் இன்று!
Monday, November 14th, 2016
68 வருடங்களின் பின்னர் மிகப் பெரிய நிலவை காண்பதற்கான சந்தர்ப்பம் இலங்கையிலுள்ள மக்களுக்கு இன்று கிடைத்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.
68 வருடங்களின் பின்னர் பூமியில் இன்றைய தினம் மிகப் பெரிய நிலவை வெற்றுக் கண்களால் அவதானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சாதாரணமான நிலவின் தோற்றத்திலும் பார்க்க 14 மடங்கு பெரிய நிலவினை அவதானிக்கலாம் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30 வீதம் அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நிகழ்வு 18 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது - ஜனாதிபதி!
கொரோனா பாதிப்பு: சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள் - பரீட்சை திணைக்களம் த...
வடக்கு சுகாதாரத்துறை திருப்திகரமாக இல்லை - ஈபிடிபி ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!
|
|
|
ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் - ஆட்பதிவு திணைக்களத்...
மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - புவ...


