நீதிமன்ற தீர்ப்பிலேயே மாகாண சபை தேர்தல் உள்ளது – தேர்தல்கள் ஆணையாளர்!
Tuesday, July 23rd, 2019ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றால் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீா்ப்பினால் மட்டுமே அது முடியும் என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
சம்பள மதிப்பீடுகளுக்கு விசேட ஆணைக்குழு!
கொரோனாவின் மூன்றாவது அலை இராஜங்கனையில் பதிவாகியுள்ளது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று...
ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள் - பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்!
|
|