வறிய குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவிக்கரம்!
Monday, September 2nd, 2019அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கோண்டாவில் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி வறிய குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சமூக சேவகர் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களின் அனுசரனையுடன் குறித்த உதவிகளை கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வீதி அகலிப்பின் போது பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களது நலன்களும் பூர்த்திசெய்யப்பட வேண்டும் - ஈ.பி....
அமரர் பரமநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரிய...
கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களிக்க முல்லை மக்கள் இனியும் தாயாராக இல்லை – ஈ.பி.டி.பியின் வ...
|
|
|


