வடகொரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

அமெரிக்கா- வடகொரியா அதிபர்கள் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்புக்கு பிறகு டிரம்ப் அணு ஆயுதங்களை ஒழிப்பதில் வடகொரியா தீவிரமாக செயல்படுவதாக பாராட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறுகையில்,”வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.
Related posts:
14 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு தொடர்பில் மூவரைத் தேடும் பிலிப்பைன்ஸ்!
துருக்கி விமானப்படைக்கு 100 மில்லியன் பவுண்ட்களை வழங்க பிரித்தானியா இணக்கம்!
பன்றிக் காய்ச்சலால் இந்தியாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்வு!
|
|