தாய்வான் வங்கிக் கொள்ளை மற்றுமொருவர் இடம் சரண்!
Saturday, October 21st, 2017தாய்வான் வங்கியிலிருந்து நிதியை மோசடியாக இலங்கைக்கு மாற்றியமை தொடர்பான சம்பவத்தின் பிறிதொரு சந்தேகநபர் குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் சரணடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் 30 லட்சம் ரூபா பணத்தினை குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி விஜயம்!
மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மூன்று வருடம் சிறை வைப்பு!
வடகொரிய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட கடிதம் அனுப்பியுள்ள அமெரிக்க ஜனாதிபதி!
|
|