14 ஆவது சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பம்!
Friday, May 12th, 2017ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் நோன்புதின வைபவம் கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமரிசையாக ஆரம்பமானது.
இந்த வெசாக் தின வைபவத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
Related posts:
கிழக்கில் மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் - புத்தசாசன நிறைவேற்றுக் குழுவினால் ஜனாதிபதிடம் க...
ஈரானுக்கு 50 ஆண்டு பொருளாதார தடை - உக்ரைன் அதிரடி நடவடிக்கை!
|
|