வி.எம்.எஸ் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரால் கையளிப்பு!
Friday, July 16th, 2021
ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலன்களுக்களில் பொருத்துவதற்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வி.எம்.எஸ்.(vessel monitoring system) எனப்படுபடும் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்
Related posts:
மேலும் 2,700 சமுர்த்தி முகாமையாளர்களை உள்வாங்க திட்டம்! - அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
|
|
|


