யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
Tuesday, July 11th, 2017மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, சரசாலை, நுணாவில், கல்வயல், மட்டுவில், வீதி, ஊரணி, வீரவாணி, பருத்தித்துறை வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பொலிஸாருக்கு ஊக்குவிப்பு பரிசு வழங்கி இலஞ்சத்தை கட்டுப்படுத்த புதிய முயற்சி!
யாழ்.குடாநாட்டில் 7,900ஹெக்ரேர் நெற்செய்கை பாதிப்பு – மாவட்ட விவசாயப் பணிப்பாளர் !
நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்!
|
|