பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம் !
        
                    Thursday, February 10th, 2022
            
இம்முறை பெரும் போகத்தில் 300,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
பெரும் போகத்தின் அறுவடையுடன் விவசாய சமூகத்தையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் டபிள்யூ.எச்.துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை போட்டி விலையில் நெல்லை பெற்றுக்கொள்வதால் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் ஒப்படைக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதித் தலைவர் டபிள்யூ.எச்.துமிந்த பிரியதர்ஷன விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
000
Related posts:
பார்வையிட வருவதை தவிருங்கள் - யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர்!
காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பியுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு சுற்றாடல் ...
மின்சார நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும்  - இலங்கை மின்சார சபையின் ...
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

