கட்சி செயலாளர்கள் -தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல்!
Thursday, October 11th, 2018அனைத்து அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(11) தேர்தல் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அதன்போது, மாகாண சபை தேர்தல் தொடர்பிலான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டினை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறியப்படுத்தப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
மக்களது அடிப்படைத் தேவையான குடிநீரை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !
இலவச தொழில்பயிற்சி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம்!
கடற்றொழிலாளர் சம்மேளனம் அதிரடி: போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மாவை M.P. துரத்தப்பட்டார்!
|
|