பிரதமர் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கிடையில் சந்திப்பு!
Monday, January 23rd, 2017சுவிட்ஸர்லாந்து, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அல் — ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் கலந்துகொண்டார்.
Related posts:
நாடாளுமன்றம் கலைப்பு – காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் விமல் வீரவங்ஸ!
வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடு - அரசாங...
நாட்டில் HIV நோயாளர் தொகையில் திடீர் அதிகரிப்பு – கடந்த 9 மாத காலத்தில் 342 தொற்றாளர்கள் பதிவாகியுள்...
|
|