நாடாளுமன்றம் கலைப்பு – காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் விமல் வீரவங்ஸ!
Saturday, November 10th, 2018தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைக்குரிய நிலைமையிலிருந்து நாட்டை மீட்கும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சர் விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
சோதனை நடவடிக்கையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி!
விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிக்கத் திட்டம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
எரிபொருள் நுகர்வோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்ச...
|
|