நவம்பர் முதல் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் விநியோகம்!
Monday, October 31st, 2016
நவம்பர் மாதம் முதல் பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணிக்கான வவுச்சர் விநியோக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும்போது புதிய சீருடையோடு மாணவர்களை வரவேற்பதற்காக முன்னதாகவே வருடாந்தம் நவம்பர் மாதத்தில் இலவச சீருடைக்கான வவுச்சர்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது.கடந்த காலங்களில் குறித்த இலவச சீருடைக்கான துணிகள் கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கூடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05)!
இடம் பெயர்ந்தோரில் 577 குடும்பங்கள் இன்னமும் முகாம்களில்: தனியார் காணிகளை கொள்வனவு செய்து வழங்க அமைச...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்...
|
|
|


