சுன்னாகம் வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோரி துண்டுப்பிரசுரம்!
Monday, October 24th, 2016
சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவ த்திற்குஉரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத சிலரினால் இந்த பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.துண்டு பிரசுரத்தில் அசுத்தங் கள் அகற்றப்படும் என்ற தலைப்பில் சுன்னாகம்தாக்குதல் சம்பவத்திற்கு உரிமை கோரப்பட்டுள்ளதுடன். தாம் சில அசுத்தங்களுக்குஎதிராகவே செ யற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts:
அரசியல் இலாபம் தேடவேண்டாம்! - அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கோரிக்கை!
தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் - மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகா...
உத்தேச உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தில் 25 % இளைஞர் பிரதிநிதிகள் - பிரேம்நாத் தொலவத்த, ...
|
|
|


