சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்!
Sunday, October 1st, 2017
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற குழுவினரின் எட்டாவது மாநாட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது
அதில் பங்கேற்பதற்காக அவர்கள் நாளை மறுதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.சார்க் அமைப்பின் செயலாளர் உட்பட சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய ஏழு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
Related posts:
வியட்னாம் விஜயத்தை விரைவில் நிறைவுசெய்து நாடு திரும்புவதற்கு பிரதமர் தீர்மானம்
ஏப்ரல் 21 தாக்குதல் பெயரில் பணமோசடி - அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!
பொது நிதியை சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் - அனைத்து...
|
|
|


