கொவிட் – 19 புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவை – புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டலை வெளியிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்!
Saturday, January 14th, 2023உலக சுகாதார ஸ்தாபனம், கொவிட்-19 தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவையை வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர், அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அதேநேரம், அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஓடீடீ 1.5 என்ற ஒமிக்ரோன் வைரஸ் உப திரிபு, கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முறையாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது.
தற்போதுவரை இந்தப் புதிய திரிபு, அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம், கொவிட்-19 வழிகாட்டல் கோவையை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கு, கிழக்கில் 6 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான்கு பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு - இலங்கை மின்சார சபை தெர...
|
|
விளக்கமறியலிலிருந்த லண்டன் பிரஜா உரிமை பெற்ற நபர் மீது யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல் :...
மாகாணசபை ஆட்சியின் பின்னரே வடக்கின் கல்வி வீழ்ச்சி: இறுதி நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாவட்டம் - ...
பாடசாலை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் - பாடத்திட்டத்தில் அடுத்த வருடம்முதல் சீர்திருத்தங்...