உயர் தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவு!
Friday, March 1st, 2019
இந்த வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளது விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு காரணங்களுக்காகவும் குறித்த கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
வங்கிகளின் மூலதனத்தேவையை அதிகரிக்க மத்திய வங்கி முயற்சி!
அமெரிக்கர் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் கைது!
ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க முடியாது - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்...
|
|
|


