6ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை திறப்பு!
Saturday, April 1st, 2017
கட்டுநாயக்க, பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட ஓடுபாதை அடுத்த மாதம் 6ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட குறித்த ஓடுபாதை, 3 தசாப்தங்களாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாதிருந்தது. தற்போது கடந்த ஜனவரி மாதம் முதல் அதனை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாதம் 6ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினால் நாட்டின் வருமானம் அதிகரிப்பு!
கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிரங்கள் - உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்து!
இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் நடவடிக்கை!
|
|
|


