6ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை திறப்பு!
Saturday, April 1st, 2017
கட்டுநாயக்க, பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட ஓடுபாதை அடுத்த மாதம் 6ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட குறித்த ஓடுபாதை, 3 தசாப்தங்களாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாதிருந்தது. தற்போது கடந்த ஜனவரி மாதம் முதல் அதனை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாதம் 6ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில்...
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அதானிக்கு வழங்கப்படுவதான செய்தியில் உண்மையில்லை – அமைச்சர் நிமல் சி...
|
|