இலங்கை பணியாளர்களை டுபாய்க்கு அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பம்!
Monday, January 2nd, 2023துபாய்க்கு தொழில்வாய்ப்புக்காக, இலங்கை பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி வியாளக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எமிரேட்ஸில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசா மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, டுபாய்க்கு தொழிலாளர்களை அனுப்பும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
திருமலையில் அடைமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உணவுப் பொருட்கள் வழங்கி...
நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !
சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை மெய்நிகர் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் எடுத்...
|
|