இலங்கை பணியாளர்களை டுபாய்க்கு அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பம்!

துபாய்க்கு தொழில்வாய்ப்புக்காக, இலங்கை பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி வியாளக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எமிரேட்ஸில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசா மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, டுபாய்க்கு தொழிலாளர்களை அனுப்பும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனா வைரஸ் : நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளைமுதல் மூடப்படுகிறது!
வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் - திசை மாறியுள்ளதால் அடுத்தவார் வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்...
அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜ...
|
|