இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை வழங்கியது சீனா!
Thursday, December 20th, 2018
இலங்கைக்கு அன்பளிப்பாக 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம், சீனா கையளித்துள்ளது.
குறித்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இவ்வாறு அன்பளிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பொதுமக்கள் பார்வைக்குவரும் கொழும்பு துறைமுகம்!
இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி!
1990 அவசர நோயாளர் காவு வண்டி வலையமைப்பின் மூலம் இதுவரை 82 இலட்சம் அழைப்புகள் 19 இலட்சம் மருத்துவ அவச...
|
|
|


