இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை வழங்கியது சீனா!

Thursday, December 20th, 2018

இலங்கைக்கு அன்பளிப்பாக 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம், சீனா  கையளித்துள்ளது.

குறித்த நிகழ்வு  ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இவ்வாறு அன்பளிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


இலங்கையை நெருங்கியது புரவி சூறாவளி – எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரி...
இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை !
உயிர்வாழ்ச் சான்றிதழை வழங்காமை - இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலி...