அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!
Thursday, November 17th, 2016தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(17) காலைமுதல் அதிக பனி மூட்டமான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அதிகவேக வீதியின் தொடங்கொடையில் இருந்து கெலதிகம வரையிலும், கொட்டாவ பகுதி பிரதேசத்திலும் இவ்வாறு பனி மூட்டம் காணப்படுகிறது.
வீதி பனி மூட்டத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும், விபத்துக்களை தவிர்ப்பதற்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அதிவேக வீதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மாவட்ட மட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
ஓடும் பேருந்தில் தீ விபத்து – இரத்தினபுரியில் அனர்த்தம்!
நாடு முன்னேறுவதை சில தரப்பினர் விரும்பவில்லை - நீதி அமைச்சர் அலி சப்ரி குற்றச்சாட்டு!
|
|