இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் விரைவில்!
Wednesday, August 1st, 2018
கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த வீதியை கடுவலை வரையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
தடை நீக்கம் : அழைப்பினை மேற்கொள்ளுமாறு 119 அறிவிப்பு!
சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி – பொதுமக்களுக்கு புலனாய்வு திணைக்களத்தின் ...
அரச வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு – நிதி அமைச்சு அதிரடி நடவடிக்...
|
|
|


