இரணைமடு குளத்தை பார்வையிட வருபவர்களுக்கு எச்சரிக்கை!
Saturday, December 22nd, 2018
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் நீர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் குளத்தினை பார்வையிட வரும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை வித்துள்ளது.
இதேவேளை குறித்த குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட உள்ளமையினால் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையினால் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர் உயிரிழப்பு சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை – பொறுமை காக்குமாறு வலியுறுத்தல்!
கட்டவுட், பொருள்கள் பகிர்வுக்குத் தடை - தேர்தல் ஆணைக்குழு!
உணவகத்தின் முன் நிறுத்தும் வாகனங்களால் தவிர்க்க முடியாத விபத்துக்கள் - சாவகச்சேரி மருத்துவமனை பாதை ...
|
|
|


