இந்தோனேசிய கப்பல் இலங்கை வருகை!
Wednesday, November 1st, 2017
இந்தோனேசிய கடற்படை கப்பல் ‘பிமா சுசி ‘ இலங்கைக்கான நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். இக்கப்பல் இங்கு தரித்திருக்கவுள்ள நாட்களில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கப்பலின் சிப்பந்திகள் பங்கேற்கவுள்ளனர்.
Related posts:
பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு- தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த!
அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நியமனம்!
வடக்கின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
|
|