இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஆதார் அட்டை?

Friday, December 22nd, 2017

அனைத்து குடிமக்களையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் பிரத்தியேக ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன.அதுபோன்ற நடைமுறை ஒன்றை இலங்கையும் பரிசீலிக்கவுள்ளது என அமைச்சர் ஹரேன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனைத்து ஆவணங்களையும் ஒரு இடத்தில் மையப்படுத்துவதன் ஊடாக 2 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: