இன்றும் நாடாளுமன்றம் கூடவுள்ளது!
Monday, November 19th, 2018தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(19) பகல் 1 மணிக்கு நான்காவது முறையாகவும் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதுடன் இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சீனாவிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை!
எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் - ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர்...
அரிசியைப் போன்று சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை - நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!
|
|