இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஆதார் அட்டை?
Friday, December 22nd, 2017
அனைத்து குடிமக்களையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் பிரத்தியேக ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன.அதுபோன்ற நடைமுறை ஒன்றை இலங்கையும் பரிசீலிக்கவுள்ளது என அமைச்சர் ஹரேன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனைத்து ஆவணங்களையும் ஒரு இடத்தில் மையப்படுத்துவதன் ஊடாக 2 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மாணவர் சீருடை பெறுவதற்கான வவுச்சர் நவம்பரில் விநியோகம்!
அரச மருத்துவ அதிகாரிகள் கண்டன போராட்டத்தில்!
அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால் தண்டப் பணங்கள், விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் வழங்கலாம்!
|
|
|


