அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம்!
Saturday, February 2nd, 2019
பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் பொருளாதார வசதிகளற்ற அறநெறிப்பாடசாலைகளுக்காக ஆயிரத்து 200 சதுர அடி பரப்பில் கட்டடங்கள் மற்றும் சுகாதார வசதிகள்செய்து கொடுக்கப்படும்.
முதல் கட்டமாக 50 முன்பள்ளி பாடசாலைகளுக்கான கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை இடம்பெறவுள்ளது.
இதற்காக 3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்...
அனைத்து நபர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு ...
|
|
|


