தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது!
Monday, May 24th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
Related posts:
தமிழ் மக்கள் நல்லிணக்கம் பற்றி எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் : பேராசிரியர் டி.எஸ்.ஐ. களுபோ...
தவணைப் பணத்ததை கட்டத் தவறியதால் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிப்பு!
183 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம்!
|
|
|


