183 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம்!
Thursday, March 22nd, 2018
இலங்கையிலுள்ள 43 ஆயிரம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் வடக்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் உலக வங்கியின் உதவியுடன் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக 183 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.
Related posts:
காணிகள் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை : இராணுவ பேச்சாளர் சுமித் அத்தப்பத்து!
திட்டமிட்டபடி பட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும் - அமைச்சர் பந்துல குணவர்தன!
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது - கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநா...
|
|