கல்விமானி அனுமதித்தேர்வு: அனுமதி அட்டை இல்லாதோரும் பரீட்சைக்கு தோற்ற முடியும்!
Saturday, December 3rd, 2016
தேசிய கல்வி நிறுவகத்தின் 03.12.2016அம் திகதி கல்வி மானிப் படிப்பிற்கான அனுமதித்தேர்வு பரீட்சைக்கான சுட்டிலக்கம் பெறப்பட்ட அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத தமிழ்,ஆங்கில மொழி மூலமாக பரீட்சார்த்திகள் புனித மரியாள் (OLR வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றமுடியும் என யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரா அறிவித்துள்ளார்.

Related posts:
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை தொடர்பில் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
கொரோனாவால் 8 நாட்களில் 14 பேர் உயிரிழப்பு - அதிக மரணங்கள் கொழும்பில் பதிவு!
அச்சுவேலியில் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!
|
|
|


