கல்விமானி அனுமதித்தேர்வு: அனுமதி அட்டை இல்லாதோரும் பரீட்சைக்கு தோற்ற முடியும்!
Saturday, December 3rd, 2016
தேசிய கல்வி நிறுவகத்தின் 03.12.2016அம் திகதி கல்வி மானிப் படிப்பிற்கான அனுமதித்தேர்வு பரீட்சைக்கான சுட்டிலக்கம் பெறப்பட்ட அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத தமிழ்,ஆங்கில மொழி மூலமாக பரீட்சார்த்திகள் புனித மரியாள் (OLR வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றமுடியும் என யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரா அறிவித்துள்ளார்.
Related posts:
மின்சாரக் கட்டண பற்றுச்சீட்டுக்கள் வழங்கவில்லை கிளிநொச்சி மாவட்ட மக்கள் விசனம் !
விவசாயப் போதனாசிரியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி - மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்!
20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான உயர் நீதிமன்ற விசாரணைகள் நிறைவு!
|
|