ஒரு வாரத்திற்குள் உரமானியம்: இல்லையேல் போராட்டம் – விவசாயிகள் போரட்ட குழு

Sunday, May 8th, 2016

உர மானியங்களை ஒரு வாரத்தில் பெற்ற கொடுப்பதாக அரசு காலதாமதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் போரட்ட குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஒரு வாரத்தில் அரசு பெற்று கொடுக்கவில்லை என்றால் தாம் போராட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts:


சீனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்களுக்கு...
தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது   தாக்குதல் குறித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!
ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதற்கு நடவடிக்கை - ஓய்வூதிய திணை...