சீனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்களுக்கு…
Friday, August 12th, 2016
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம்-14 ஆம் திகதி முதல்-20 ஆம் திகதி வரை கன்டன் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி சீனாவில் இடம்பெறவுள்ளது.
மேற்படி வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்கள் எதிர்வரும்-31 ஆம் திகதி வரை யாழ். வணிகர் கழகத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள மாணவர்க்கு கைத்தொலைபேசிகள் : அமைச்சர் பீரிஸ் நடவடிக்கை!
ஜி-20 சர்வமத மாநாடு இன்று ஆரம்பம் - சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
|
|