உணவு பாதுகாப்பு தேசிய வாரத்தின் கீழான நடவடிக்கைகள் ஆரம்பம்!
Tuesday, November 29th, 2016
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உணவு பாதுகாப்பு தேசிய வாரத்தின் கீழான நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்றுவருகின்றன. முதல் நாளான நேற்று கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அதிகாரிகளினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

Related posts:
7 ஆண்டுகளில் மாநகரசபைக் காணி மூலம் ரூ.10 லட்சம் வருமானம்!
சாதகமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை - அனுரகுமார திசாநாயக்கவினால் பொருளாதார அப...
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|
|


