உஷ்ணம் அதிகரிப்பு – அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!
Monday, April 3rd, 2023நாட்டின் பல பாகங்களில் கடும் உஷ்ண நிலைமை காணப்படுகின்றது.
இதனால் குறித்த உஷ்ண வநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாணிக்கக் கல் புதையல் கண்டுபிடிப்பு!
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமர் மஹிந்தவிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் - சீரம் நிறுவனம் உறுதி !
|
|