உஷ்ணம் அதிகரிப்பு – அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Monday, April 3rd, 2023

நாட்டின் பல பாகங்களில் கடும் உஷ்ண நிலைமை காணப்படுகின்றது.

இதனால் குறித்த உஷ்ண வநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: