இளவாலையில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு!
Tuesday, May 17th, 2016
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(17-05-
குறித்த கஞ்சாவினை வீட்டில் உடமையாக வைத்திருந்த குற்றச் சாட்டில் 48 வயதுடைய குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகலொன்றின் அடிப்படையில் வீடொன்றினை சோதனையிட்ட போதே மேற்படி அளவுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கேரளாக் கஞ்சா இந்த வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தததுடன் 6 பார்சல்களும் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
Related posts:
மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி!
சோளத்தின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
|
|
|


