வேலணை, அராலித்துறையில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கடற்றொழில் அமைச்சரினால் முன்னெடுப்பு!

Friday, July 23rd, 2021

பொருத்தமான இடங்களை தெரிவு செய்து நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை விருத்தி செய்வதன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுத்த முடியும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய வேலணை, அராலித்துறை பகுதியில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கடற்றொழில் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts:


இனப்பிரச்சினையைத் தீர்க்க உண்மையில் சம்பந்தன் விரும்புகின்றாரா? -  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடம...
காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர...