காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைப்பு!

Thursday, November 4th, 2021

வீதியாக புனரமைக்கப்பட்டுள்ள வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக்கருவுக்கு அமைவாக நாடு முழுவதும் உள்ள உள்ளக வீதிகள் புனரமைக்கும் திட்டமான ஒரு இலட்சம் கிலோ மீற்ரார் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொளிவுக்கு அமைவாக குறித்த் வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதி இன்றையதினம் மக்களின் பாவனைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இனங்களின் ஐக்கியத்திற்காக பாடுபட்டவர் அமரர் சாலிந்த திசாநாயக்க – டக்ளஸ் எம்.பி புகழாரம்!
எம்மை திரும்பி பார்க்காத கட்சிகள் எமக்கு வேண்டாம்: நீங்களே தேவை - டக்ளஸ் எம்.பியிடம் பண்டிவிரிச்சா...
கடந்தகாலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமைய...

மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் வி...
கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...