யாழ் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் மறை மாவட்ட பேராயருடன் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பு!

Sunday, January 15th, 2023

தேசிய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ் மறை மாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை மரியைாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

Related posts:


ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம...
மீளவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படக் கூடாது - டக்ளஸ் எம்.பி வலியுறுத்...
மக்களின் நலனுக்காக சக தரப்பினருடன் கைகோர்க்க தயாராகவே உள்ளோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...