தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு சமாசங்கள் இடையே கலந்துரையாடல்!
Thursday, June 18th, 2020கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு சமாசங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகளும் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில், கடலட்டை பிடித்தல் மற்றும் வின்ஞ் எனப்படும் இயந்திர சுழலியை பயன்படுத்தி கரைவலை தொழில் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது - டக்ளஸ் தேவானந்தா!
நாச்சிக்குடா கடற்றொழிலாளர் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் குறித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
கடற்றொழிலாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே சட்ட திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன. - அமைச்சர்...
|
|
கல்விக் கொள்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கின்ற போது சமச்சீரான சமூகத்தை எவ்வாறு உருவாக்கப் முட...
பேருந்து நிலைய அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுத் தரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவு...
மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது - ...