வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
Wednesday, April 27th, 2022
வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இன்றையதினம் கலந்துரையாடப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடியதுடன் முக்கிய தீர்மானங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களினூடாக தெளிவான நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளோம் - முல்லைத்தீவு மக்கள் பிர...
இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
கூட்டமைப்பின் மாநாட்டில் மக்கள் இட்ட சாபங்கள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு கொடுத்த சான்றிதழ் -...
|
|
|
அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்க...
எதிர்ப்புக்காட்டுவதனூடாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதனையும் சாதிக்க முடியாது - செயலாளர் நாயகம் ...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடனான சந்திப்புக் குறித்து இராஜாங்க அமைச்சர் ப...


