நெடுந்தீவு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடம் கலந்துரையாடல்!

Tuesday, April 9th, 2024


நெடுந்தீவை சேர்ந்த கடற்றொழில் சங்கம், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், அரச கட்டமைப்புக்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

நெடுந்தீவு பிரதேச சபைக்கு சொந்தமான அரச விடுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், நெடுந்தீவை சேர்ந்த மக்களில்  தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. – 09.10.2024

Related posts:

பனை மரத்திலிருந்து கள் இறக்கத்தடை உடனடியாக நீக்கப்படும் : டக்ளஸ் எம்.பி. யிடம்உறுதியளித்தார் ஜனாதிபத...
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஷ்ட ஈட...
முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை - பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்...

தாயக தேசத்தின் விடிவொன்றே தமிழ் மக்களின் புத்தாண்டு நிமிர்வாகும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ...
தீவக கடற்தொழில் வள மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது அமைப்புகளுடன் ஆராய்வு!
“பிரேக் டவுன்” வண்டி போன்று இருந்த நாட்டை ஓடக்கூடிய நிலைக்கு மாற்றியவர் ஜனாதிபதி ரணில் - அமைச்சர் டக...