செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் வவுனியா மாவட்ட மாநாடு ஆரம்பம்!
Sunday, November 3rd, 2019ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வவுனியா குருமன்காடு மைதானத்தில் குறித்த மாநாடு தற்சமயம் ஆரம்பமாக நடைபெற்று வருகின்றது..
Related posts:
அந்நியர் ஆட்சியின்போது இலங்கைத்தீவை அளவுகடந்து நேசித்தவர்கள் தமிழ் மக்களே!
வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
பேலியாகொட மத்திய மீன் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|
|
|




