அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஆரம்பம்!

Friday, November 9th, 2018

வன்செயல்கள் காரணமாக பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் தற்போது கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் ஆரம்பித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட 300 பேருக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

viber image

viber image00

2

5

Related posts: