ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு!

Friday, July 5th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாள்விழாவில் கலந்துகொண்டு அவருக்கு பொன்னாடை போர்த்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள சபயார் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த அமைச்சர் மனோகணேசன் முன்னாள் அமைச்சர்களான ரிஷாட், ஹக்கீம் , நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, சுமந்திரன், அங்கஜன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.  இந்த நிகழ்வை தமிழ் ஊடகத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts:

தோழர் நடுநாயகமூர்த்தியின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!
இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு திறந்துவிடும் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு குடிநீராகத் தாருங்கள் - ...
எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...

வரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!
முன்மொழிவுகள் யாவும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ...
மொத்த விற்பனை அதிகரிப்பு - பேலியகொட மத்திய மீன் சந்தையில் 40 வியாபார நிலையங்களை உள்ளடக்கிய தொகுதியை ...