அமைச்சர் டக்ளஸ் – திருமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு – பல்வேறு தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!
Tuesday, October 11th, 2022
……..
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்குமான சந்திப்பு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
இதன்போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைகள், சல்லி ஆற்றுப்படுக்கையை ஆழப்படுத்தல், வனஜீவ ராசிகள் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்படும் அசௌகரியங்கள் உட்பட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளை கடற்றொழில் அமைச்ரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இவைதொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். 11.10.2022
Related posts:
'எழுக தமிழ்' கூட்டுப்பேரணியை வெற்றிபெறச் செய்வோம். மக்களே அணிதிரண்டு வாரீர்! அலை கடலென வாரீர்!! ஈழ...
எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு இளைய சமூகம் நம்பிக்கையுடன் முன்வரவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய மீனவர் மஹா சமேளனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம்!
|
|
|


