அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!
Saturday, October 15th, 2022
அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், வைத்தியசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிகளுடன் கலந்துரையாடினார்.
இதனிடையே
அனலைதீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், அனலைதீவு ஐயனார் கோவில் அன்னதான மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், பிரதேச மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்...
மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது...
|
|