நெடுந்தீவு திருலிங்கநாதபுரம் மீன்பிடி இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Tuesday, April 9th, 2024


…….
நெடுந்தீவு, திருலிங்கநாதபுரம் மீன்பிடி இறங்குதுறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறங்குதுறை பகுதியில்  கடற்றொழில் படகுகளின் பயணப் பாதையில் காணப்படும் பாறையை அகற்றுவது தொடர்பாக கடற்படை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கரந்துரையாடி, பாறையை அகற்றுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். – 09.04.2024
000

Related posts:

மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்...
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது - அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தலில் கடற்றொழில் திணைக்களம் - கடற்ப...
கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூச...